Saturday, December 15, 2007

ஏன் எழுதுகிறேன்?

சரி....சென்ற பதிவில் அந்த MILLION DOLLAR (???) கேள்விக்கு விடையளிப்பதாய் சொல்லியிருந்தேன் அல்லவா?

அதற்கான SERIOUS விடை ....

நான் டுபுக்கு அவர்களின் மகா ரசிகன்!!! அவர் எழுதும் பதிவுகளை ஒரு சமயம் ACCIDENTENTAL-லாய் படிக்க நேரிட்டது.அவரின் எழுத்து நடை என்னை வெகுவாய் கவர்ந்தது.நான் எப்போவாவது எழுத நேரிட்டால் என் நடை கண்டிப்பாய் டுபுக்கு அவர்களை போல் படிப்பவர்களை கட்டி போடுவதாய் இருக்க வேண்டுமென நான் எண்ணியதுண்டு.அதேபோல் வெட்டிப்பயல் அவர்களும் என்னை கவர்ந்த இன்னொரு வலை பதிவாளர்!!!!.இம்சை அரசியின் பதிவுகளும் என்னை வியக்க வைத்துள்ளன.

so they are my true inspirations.....

No comments: